கொஞ்ச நேரத்தில்..

மரணம் தழுவும்
நொடிகளின் எதிர்பார்ப்பில்
 ஏங்கும் பூச்சி..


எண்ணை விளக்கொன்றை
எட்டிப்பார்த்த புன்சிரிப்பில்....

முள் சூழ் மலை முகடுகளின்
 முனைகளில்
 நானும் ஓர் புழுவாய்
நெழிகிறேன்
ஆதவனின்
 அகோரப்பிடியில்....

 சில நொடிகளில் சிந்திவிடும்
என் ஆவி..

டினேஸ்.ரீ
17.01.2016

கருத்துகள்